திருப்பூர்

பல்லடத்தில் மே தின பொதுக்கூட்டம்

DIN

பல்லடத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  
பல்லடம் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏஐடியுசி நிர்வாகி எஸ்.சாகுல்அமீது தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ப.கு.சத்தியமூர்த்தி, ஆர்.பரமசிவம் (சிஐடியூ), திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.மணி, ஏஐடியுசி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கே.மூர்த்தி ஆகியோர் பேசினர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT