திருப்பூர்

நாளைய மின் தடைவடுகபட்டி

DIN

தாராபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் திங்கள்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் செ.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபட்டி, குமாரபாளையம், எம்.கே.டி.பாளையம், எஸ்.பி.கே. பாளையம், சம்மங்கரை, பி.ராமபட்டணம், வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, என்சிஜி வலசு, மாா்க்கம்பட்டி, அதனைச் சாா்ந்த பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT