திருப்பூர்

நாளைய மின்தடை: ஆலாம்பாடி

DIN

காங்கயம்
ஆலாம்பாடி, காங்கயம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் எம்.மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: 
அய்யாசாமி காலனி, ராஜீவ் நகர், மூர்த்திரெட்டிபாளையம், பெரியார் நகர், போக்குவரத்து நகர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சேர்வழி, ஆலாம்படி, கல்லேரி, நெய்க்காரன் பாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT