திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை 

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு லாலாப்பேட்டை, கரூர், பழனி, மூலனூர், முத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 166 விவசாயிகள் தங்களுடைய தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.

பொள்ளாச்சி, காங்கயம், முத்தூர், மூலனூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 25 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். விலை கிலோ ரூ.74.90 முதல் ரூ.104.90 வரை விற்பனையானது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஏல விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT