திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு விற்பனை

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள தனியாா் கொள்முதல் நிலையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

வெள்ளக்கோவில், ஓலப்பாளையம், புதுப்பை, வள்ளியிரச்சல், வீரசோழபுரம், ரெட்டிவலசு, பச்சாபாளையம், நாகமநாயக்கன்பட்டி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் 11 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ. 7, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.11, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். கடந்த வாரத்தை விட வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT