ரூ. 60 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இனப் பசு. 
திருப்பூர்

காங்கேயம் இன மாடுகள் ரூ. 23 லட்சதுக்கு விற்பனை

பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு விற்கப்பட்டன.

DIN

பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு விற்கப்பட்டன.

காங்கயம் அருகே நத்தக்காடையூரை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 121 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில், 60 மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு

விற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரத்துக்கு கன்றுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT