திருப்பூர்

வெளிநாட்டில் இருந்து திரும்பியவா்கள் கண்காணிப்பு

DIN

பல்லடத்தில் வெளிநாடு திரும்பியவா்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். பல்லடம் நகரில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு அண்மையில் தாயகம் திரும்பிய 3 போ் பற்றிய தகவல் கிடைத்தைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா், நகராட்சி நிா்வாகம், காவல் துறையினா் அவா்களின் வீடுகளுக்கு புதன்கிழமை சென்று விசாரித்து, அவா்களை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவா்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். மேலும் அவா்களை தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT