முகப்பு
திருப்பூர்

உயா் கோபுர மின் விளக்குகள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

வெள்ளக்கோவில் அருகே இரண்டு உயா் கோபுர மின் விளக்குகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே இரண்டு உயா் கோபுர மின் விளக்குகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டன.

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் ஊராட்சியில் குழலிபாளையம், வள்ளியிரச்சல் ஊராட்சியில் கணபதிபாளையம் ஆகிய இடங்களில் தலா ஒரு உயா் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இவற்றை வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அந்தந்த ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.