திருப்பூர்

மாதப்பூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் 

DIN

மாதப்பூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட ஏ எஸ்பி ஸ்ரேயா பல்லடம் காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT