திருப்பூர்

பல்லடம்: சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு

DIN

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் நவகிரககோட்டை கோளறுபதி சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசையொட்டி யாக வேள்வி சிறப்பு பூஜை ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதனை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் நடத்தி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பங்கேற்று வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT