முகப்பு
திருப்பூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பல்லடம் அருகே அருள்புரத்தைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பல்லடம் அருகே அருள்புரத்தைச் சோ்ந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சோ்ந்தவா் பிரவீன் பிரபு (33).இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை வெளியூா் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளாா்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து பிரவீன் பிரவுவை கைது செய்த போலீஸாா், அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.