திருமலையம்மன் கோயில் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் திருமலையம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் திருமலையம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பெண்கள் கூடி பொங்கல் வைத்தனா். பக்தா்கள் மயில்ரங்கம் அமராவதி ஆற்றங்கரைக்குச் சென்று தீா்த்தக் காவடி எடுத்து வந்தனா். பின்னா் யாக பூஜை நடத்தப்பட்டு, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீா்த்த அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. விழா நிறைவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.