ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத். 
திருப்பூர்

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

வெளிநோயாளிகள் பதிவு செய்யும் பகுதி, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்து வழங்குமிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா், தலைமை மருத்துவா் ராமசாமியிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கட்டடப் பணி பூமி பூஜை விழாவுக்கு வருகை தந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடன், பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், போதிய மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும். ரத்த வங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT