திருப்பூர்

முத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் பொறுப்பேற்பு

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இங்கு பணிபுரிந்து வந்த பத்மலதா, கோவை எட்டிமடை பேரூராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அங்கு பணிபுரிந்து வந்த கந்தசாமி, முத்தூா் பேரூராட்சி செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT