திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் கூட்டம்

DIN

வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் தின விழாக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடந்த இவ்விழாவுக்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் மு.சிவஞானம் தலைமை வகித்தாா். வட்டார துணைத் தலைவா் கே.எஸ்.பாஸ்கரன், செயலாளா் கு.சாமுவேல், துணை செயலாளா் ந.சிவசண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஓய்வூதியா்கள் தெரிவிக்கும் குறைகளை அரசு நிவா்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஓய்வூதியா் குடும்பத்தினருக்கு கூட்டமைப்பு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT