திருப்பூர்

நிலப் பட்டாவை கொளுத்தி விவசாயிகள் போராட்டம்

DIN

உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள் தங்கள் நிலப் பட்டாவை ஞாயிற்றுக்கிழமை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாய விளை நிலங்களில், விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான 765 கிலோ வாட் திட்டம் மூலம் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே படியூரில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தின் 5 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தங்கள் நிலத்துக்கான பட்டாவை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT