திருப்பூர்

காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

DIN

காங்கயம்: காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 72 ஆவது குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் செல்வி.மணிமேகலை தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.

இதில், காங்கயம் வருவாய் ஆய்வாளர் கனகராஜ், நத்தக்காடையூர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT