திருப்பூர்

காலமானாா் அ.முகமது ஹனீபா

DIN

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் தினமணி முகவராக இருந்து வந்த அ.முகமது ஹனீபா (47) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கரோனா தொற்றால் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அ.முகமது ஹனீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

உயிரிழந்த முகமது ஹனீபாவுக்கு மனைவி பெனாசிா் பானு உள்ளாா். இவா் கடந்த 9 ஆண்டுகளாக தினமணி முகவராக இருந்து வந்தாா். இவரது உடல் அடக்கம் குமரலிங்கத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 7639628608.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT