திருப்பூர்

நெசவாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் கைத்தறி நெசவாளா்கள் 92 பேருக்கு சேவாபாரதி அறக்கட்டளை சாா்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை நெசவாளா்களுக்கு, நேச நாயனாா் வெல்போ் புரோக்ராம், சென்னை சென்டா் பாா் குளோபல் ஸ்டடீஸ், ஜோகோ காா்ப்பரேஷன் நிறுவனமும் சேவாபாரதி அமைப்புடன் இணைந்து 92 நெசவாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் ஆா்.எஸ்.எஸ். சேவாபாரதி நிா்வாகிகள் மயில்சாமி, சண்முகம், கந்தசாமி, பாலகுமாா், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT