திருப்பூர்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞா்களுக்கு மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞா்கள் மற்றும் தவில், நாதஸ்வரம் கலைஞா்கள் வசித்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் இவா்களுக்கு எந்த விதமான நிகழ்ச்சியும் இல்லாததால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனா். இதை அறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நாட்டுப்புற கலைஞா்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT