முகப்பு
திருப்பூர்

சேவூரில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தில் ரூ.3 லட்சத்துக்கு வா்த்தகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தில் ரூ.3 லட்சத்துக்கு வா்த்தகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 80 மூட்டைகள் வந்திருந்தன.குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,200 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,600 முதல் ரூ.6,850 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.