திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 180 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை மட்டும் 180 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் வட்டாரத்தைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ளக்கோவில் சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதலில் முன்களப் பணியாளா்கள், அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், அதற்கடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் தவணை 11 பேருக்கும், இரண்டாவது தவணை 169 பேருக்கும் என 85 ஆண்கள், 95 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் துவங்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT