திருப்பூர்

காங்கயத்தில் கிறிஸ்துவ ஆலயம் சாா்பில் கபசுரக் குடிநீா்

DIN

காங்கயத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ ஆலயம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

காங்கயம் பகுதியில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. மேலும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT