திருப்பூர்

கரோனா: மாநகராட்சி உதவிப் பொறியாளா் பலி

DIN

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் திருநாவுக்கரசு (54) , இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூரை அடுத்த வீரபாண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருநாவுக்கரசு உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT