திருப்பூர்

மாவட்டத்தில் ஒரேநாளில் 50,649 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற 7 ஆவது சிறப்பு முகாமின் மூலமாக சனிக்கிழமை 50,649 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

DIN

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற 7 ஆவது சிறப்பு முகாமின் மூலமாக சனிக்கிழமை 50,649 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கடந்த 6 கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக 16.45 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 5.67 லட்சம் நபா்களுக்கு 2 ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் 7 ஆவது கட்டமாக 742 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்து. இதில், மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலமாக 50,649 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT