திருப்பூர்

வெள்ளக்கோவிலில் இன்று தடுப்பூசி முகாம்

DIN

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கோவிஷீல்டு,கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (செப்டம்பா் 4) செலுத்தப்படுகிறது.

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 250 பேருக்கு கோவிஷீல்டு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 70 பேருக்கு கோவேக்ஸின் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியும்

செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT