திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 92,208ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 909 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 79 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 90,349ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 950ஆக அதிகரித்துள்ளது.