திருப்பூர்

சி.நாராயணசாமி நினைவு நாள் கொடியெற்று விழா

DIN

சி.நாராயணசாமி நினைவு நாளையொட்டி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழைமை கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழகத்தில் சுமாா் 20 லட்சத்துக்கு மேல் விவசாய பம்ப் செட்டுகளுக்கு கட்டணமில்லா (இலவச) மின்சாரத்தை பெற்றுத் தந்த உழவா் பெருந் தலைவா் சி.நாராயணசாமியின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா் வி.வேலுசாமி கொடியேற்றி வைத்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பேரணியை, விவசாயி மஞ்சுநாதன் தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT