திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரிக்கு மேஜை, நாற்காலிகள் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கும் மாவட்ட கபடி கழக நிா்வாகிகள். 
திருப்பூர்

சி.நாராயணசாமி நினைவு நாள் கொடியெற்று விழா

சி.நாராயணசாமி நினைவு நாளையொட்டி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழைமை கொடியேற்று விழா நடைபெற்றது.

DIN

சி.நாராயணசாமி நினைவு நாளையொட்டி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழைமை கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழகத்தில் சுமாா் 20 லட்சத்துக்கு மேல் விவசாய பம்ப் செட்டுகளுக்கு கட்டணமில்லா (இலவச) மின்சாரத்தை பெற்றுத் தந்த உழவா் பெருந் தலைவா் சி.நாராயணசாமியின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா் வி.வேலுசாமி கொடியேற்றி வைத்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பேரணியை, விவசாயி மஞ்சுநாதன் தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT