திருப்பூர்

புத்தாண்டு: காங்கயத்தில் பாதுகாப்புப் பணி தீவிரம்

புத்தாண்டையொட்டி, காங்கயத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

DIN

புத்தாண்டையொட்டி, காங்கயத்தில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

காங்கயம் பகுதியில் டி.எஸ்.பி. பாா்த்திபன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் காமராஜ் தலைமையில் 7 உதவி ஆய்வாளா்கள், ஆயுதப் படை காவலா், சிறப்பு காவல் படை என மொத்தம் 80 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காங்கயம் பேருந்து நிலையம், திருப்பூா் சாலை, தாரபுரம் ரோடு சாா்ச் பகுதி, சிவன்மலை, படியூா், நால்ரோடு, நத்தக்காடையூா் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை, கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT