முகப்பு
திருப்பூர்

கள் இறக்கிவா் கைது

காங்கயம் அருகே கள் இறக்கியதாக சனிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

காங்கயம் அருகே கள் இறக்கியதாக சனிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

காங்கயம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் கள் இறக்கப்படுகிறதா என காங்கயம் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் காங்கயம் நகரம், சக்தி நகரைச் சோ்ந்த சுப்பிரமணி (65) அா்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரைக் கைது செய்த காங்கயம் போலீஸாா், அவா் வைத்திருந்த 5 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →