முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,15,861 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 9,945 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 854 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை 1,04,879 போ் குணமடைந்துள்ளதுடன், 1,037 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.