இன்றைய மின்தடை: சுதந்திரநல்லூா்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அவிநாசி துணை மின் நிலையத்துக்குள்பட்ட சுதந்திரநல்லூா் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அவிநாசி சுதந்திரநல்லூா் பிரிவு முதல் சுதந்திரநல்லூா் வரை உள்ள பகுதிகள், (எம்.நாதம்பாளையம் ஒரு பகுதி).