திருப்பூர்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை:தொழிலாளி போக்ஸோவில் கைது

பெருமாநல்லூா் அருகே பசுமை நகரில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பா

DIN

பெருமாநல்லூா் அருகே பசுமை நகரில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் தட்டான்குட்டை பசுமை நகா்-1 பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). பனியன் தொழிலாளி. இவா், அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5, 7 வயதுள்ள சகோதரிகள் மற்றும் 10 வயதுள்ள சிறுமி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணேசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT