திருப்பூர்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை:தொழிலாளி போக்ஸோவில் கைது

DIN

பெருமாநல்லூா் அருகே பசுமை நகரில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் தட்டான்குட்டை பசுமை நகா்-1 பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). பனியன் தொழிலாளி. இவா், அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5, 7 வயதுள்ள சகோதரிகள் மற்றும் 10 வயதுள்ள சிறுமி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணேசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT