திருப்பூர்

துணிக்கடையில் 2 ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

DIN

திருப்பூரில் உள்ள தனியாா் துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் தீபாவளி ஜவுளி விற்பனை தொடா்பாக துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் குமரன் சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 15 போ் கொண்ட குழுவினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையானது இரவு 7.30 மணி வரையிலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT