தாராபுரம் நகராட்சியில் குடியரசு தின விழா
குடியரசு தினத்தையொட்டி தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறாா் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
குடியரசு தினத்தையொட்டி தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறாா் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன். உடன், நகராட்சி ஆணையா் ராமா், நகர திமுக செயலா் சு.முருகானந்தம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா்.