திருப்பூர்

திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

DIN

காங்கயத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. காங்கயம் நத்தக்காடையூரில் திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.கருணைபிரகாஷ் தலைமையிலும், வீரணம்பாளையம் மற்றும் சிவன்மலை ஆகிய பகுதிகளில் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.கே.சிவானந்தன் தலைமையிலும், நகரப் பகுதிகளில் நகரச் செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமையிலும் நடைபெற்றது. இதில், திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் கே.கே.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.எஸ்.கே.காா்த்திகேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சக்திவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT