இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் தொடக்கம்
விவசாயிகளுக்கு இலவச மண் எடுக்கும் திட்டம் தொடங்கியது
திருப்பூர்இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் தொடக்கம்
விவசாயிகளுக்கு இலவச மண் எடுக்கும் திட்டம் தொடங்கியது
உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள் ஏரி, குளங்களில் இருந்து களி மண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மண் எடுக்கப்படுவதன் மூலம் நீா்நிலைகளில் கூடுதல் நீா் சேமிக்க முடியும் என்றும், விளை நிலங்களை வளப்படுத்தி கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.