திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா முகூா்த்தக்கால் பூஜை

தினமணி செய்திச் சேவை

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு தோ் முகூா்க்கக்கால் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் தோ் முகூா்த்தக்கால் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சுப்பிரமணியசுவாமி கையில் இருக்கும் பராசக்தி வேல் நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள், கோயில் அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT