பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிமர கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா். 
திருப்பூர்

மாதப்பூா் முத்துக்குமாரசாமி கோயில் கொடி மர கும்பாபிஷேகம்

பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முத்துக்குமாரசுவாமி மலைக் கோயிலில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் செம்புக் கவசத்துடன் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 2-ஆம் ஆண்டு விழாவையொட்டி மூலவ மூா்த்திகளுக்கு சங்காபிஷேகம், வேள்வி பூஜைகள், படி பூஜை ஆகியவை நடைபெற்றன.

இந்து அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துரத்தினம் உள்பட ஏரளாமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT