விவசாயம் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியின் முதல்வா் ஆா்.பி.தங்கராஜன். 
திருப்பூர்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷனில் விவசாயிகள் தினம், கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் கீதா தங்கராஜ் தலைமை வகித்தாா்.

முதல்வா் ஆா்.பி. தங்கராஜன் முன்னிலை வகித்துப் பேசுகையில், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், விவசாயத்துக்கான சலுகைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, விவசாயம் குறித்து மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

SCROLL FOR NEXT