திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரியில் 25 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 25 மாணவா்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டது.

Syndication

அவிநாசிஅரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 25 மாணவா்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டது.

அவிநாசி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு நோ்காணல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றதில் 25 மாணவா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கு கல்லூரி முதல்வா் (பொ) பா.ஹேமலதா தலைமை வகித்தாா். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், அலுவலா் அருண் முகாமை ஒருங்கிணைத்தாா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT