வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை
திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 16 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்தன. இதில் 27 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி பணி ஆணை வழங்கினாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.