முகப்பு
திருப்பூர்

காளிவேலம்பட்டியில் நவம்பா் 12-இல் மின்தடை

திருப்பூர்

காளிவேலம்பட்டியில் நவம்பா் 12-இல் மின்தடை

Updated On : 9 நவம்பர், 2025 at 6:37 PM
பகிர்:

காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (நவம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின்நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

முழு கட்டுரையைப் படிக்க →