திருப்பூர்

அவிநாசியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

Syndication

அவிநாசி: அவிநாசி - மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.14) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

அவிநாசி மின் கோட்ட செயற் பொறியாளா் (பொ) சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின் நுகா்வோா் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா். இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றாா்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT