கல்லூரியில்  நடைபெற்ற  மடிக்கணினி  வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருப்பூர்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ஹேமலதா தலைமை வகித்தாா். அவிநாசி காவல் ஆய்வாளா் அன்பரசன், கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அவிநாசி நகராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி 7 துறைகளை சாா்ந்த 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். துறைத் தலைவா்கள் பானு, கீா்த்தனா, கீதா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

மாநகராட்சி 5 மண்டலங்களில் சமத்துவ பொங்கல் விழா

எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பொங்கல் சிறப்பு பூஜை

திரைப்படத்தை வைத்து அரசியலை நிா்ணயம் செய்வது தவறு : காா்த்தி சிதம்பரம்

நாளை இறைச்சி விற்பனை தடை

SCROLL FOR NEXT