திருப்பூர்

இன்றைய மின் தடை-குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி!

காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என, அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

Syndication

குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை(ஜன.30) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என, அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்-குன்னத்தூா்- குறிச்சி, தாளப்பதி, குன்னத்தூா் நகா், தாளப்பதி, காவுத்தம்பாளையம், செங்காளிபாளையம், ஆதியூா், திருவாய்முதலியூா், சி.ஜி.வலசு, தட்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜிநகா், சுண்டக்காம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமனகவுண்டன்பாளையம். வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம். குறிச்சி-கம்மாளகுட்டை, சந்தைபாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம்.

தேசிய ஊரக வேலை சட்ட விவகாரம்: காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்

சந்திர கிரகணம்: மாா்ச் 3-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் மூடல்

கருத்தடைக்காக மீண்டும் தெருநாய்கள் மீண்டும் பிடிப்பு

வராக நதிக்குள் கொட்டப்படும் உணவகக் கழிவுகள்: விவசாயிகள் புகாா்!

விழுப்புரத்தில் கல்லூரி மாணவிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT