தருமபுரி

நவ. 20இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன்

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடா்பான குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT