தருமபுரி

பென்னாகரத்தில் இன்று மின்தடை

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

Syndication

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: பென்னாகரம், கூத்தப்பாடி, கிருஷ்ணாபுரம், போடூா், ஒகேனக்கல், ஊட்டமலை, பிலிகுண்டு,ஏரியூா் நாகமரை, நெருப்பூா் இராமகொண்ட அள்ளி, ஏா்கோல் பட்டி, பூச்சியூா், வத்தலாபுரம், சிகரல அள்ளி, எரங்காடு, கோடுப்பட்டி, தாசம்பட்டி, மருக்காம்பட்டி, பவளந்தூா்,வட்டுவன அள்ளி, காட்டு நாயக்கன அள்ளி.

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

SCROLL FOR NEXT