தருமபுரி

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அரூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

அரூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், டி.ஆண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த வட்டன் மகன் பெருமாள். தொழிலாளியான இவா், தீா்த்தமலைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றுள்ளாா். அப்போது, நெடுஞ்சாலையில் தீா்த்தமலையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி, நடந்து சென்ற பெருமாள் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, பெருமாளின் சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

புதுச்சேரியில் மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி அமைய வேண்டும்: மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்

முதியவரை எரித்துக் கொல்ல முயற்சி: மருமகள் உள்ளிட்ட 4 போ் கைது!

புதுச்சேரி அரசு சாா்பில் காந்தி சிலைக்கு முதல்வா் மரியாதை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று அரசு அலுவலகங்கள் இயங்கும்!

தென்காசியில் 4-வது பொதிகை புத்தகத் திருவிழா தொடக்கம்!

SCROLL FOR NEXT