தருமபுரி

அரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம்

DIN

அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.எம்.ராணி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் முகாமில், பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது.
மேலும், பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. தீர்த்தமலை சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கு.கலையசரன், மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் என்.முருகன், உதவி திட்ட அலுவலர் டி.செல்வம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT